பெண் வேட்பாளரை கடத்தியதாக பரபரப்பு; வவுனிய தவிசாளர் தெரிவில் தள்ளுமுள்ளு
வவுனியா நகர சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவின் பின்னர் வவுனியா நகரசபை வளாகத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் றிப்கான் ஐ.தே.கட்சியின் பெண் வேட்பாளரை கடத்தி சென்று ஆதரவாக வாக்களிக்கச் செய்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் குற்றஞ்சாட்டியதால் சபைக்கு வெளியில் குழப்ப நிலை உருவானது. வவுனியா நகரசபைக்கு தவிசாளரை தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (16) நடைபெற்றதன் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் த.தே.கூட்டமைப்புக்கு … Continue reading பெண் வேட்பாளரை கடத்தியதாக பரபரப்பு; வவுனிய தவிசாளர் தெரிவில் தள்ளுமுள்ளு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed